1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் 107 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் 107 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.